Blog Archive

Monday, December 31, 2012

2013 பிறக்கிறது பொழுது நல்லதாகட்டும்.

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே

 அன்பர்கள் அனைவருக்கும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கும்
வரும் புத்தாண்டு நல்ல செய்திகளையும்
நல்ல ஆரோக்கியத்தையும்   மகிழ்ச்சிகளையும் கொண்டுவர இறையருள்
வேண்டி    வாழ்த்துகிறோம்.
அன்புடன்
வல்லி&சிம்ஹன்.



எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

7 comments:

பால கணேஷ் said...

பிறககவிருக்கும் புத்தாண்டு உங்களுக்கும் மகிழ்வையே அளிக்க என் மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

கணேசனே வந்து வாழ்த்திய பிறகு எங்களுக்கென்ன குறை அம்மா. உங்களுக்கும் குடும்பதினருக்கும் எங்கள் புத்தாண்டு ஆசிகள்.

கோமதி அரசு said...

உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.
உங்களுக்கும் உங்கள் குடும்பதினர் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நாச்சியார் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

S.Muruganandam said...

திருப்பாவை பதிவுகள் அருமையான படங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. மிக்க நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,உங்கள் குடும்பமும் எல்லா நலனும் பெற்று ஆரோக்கியமன்பு மிகுந்த ஆண்டாக அமைய இறைவனைப் பிரர்த்திக்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி லட்சியங்கள் அனைத்தும் பூர்த்தி பெறவும் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த ஆண்டும் வரப்போகிற ஆண்டுகளும் வரம் தர வேண்டும்.