Blog Archive

Sunday, January 01, 2012

இனிய புத்தாண்டு 2012

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

வந்து சென்ற 2011 க்கு
  நல விடை கொடுத்து வந்து கொண்டிருக்கும் புது வருடம் எல்லா நன்மைகளையும் எல்லோருக்கும் அளிக்க  இறைவனை வேண்டுகிறேன்.
 பதிவர்கள்  அனைவருக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும்   எங்கள்
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள். நன்மையே   வேண்டும். வளம் வேண்டும்.  ஆரோக்கியம் வேண்டும்.
இத்தனையும் அவன் அருள்வான் நாமும் அதற்காக உழைப்போம் என்ற எண்ணம்தான் இப்போது
அன்புடன்
வல்லிமா. நரசிம்ஹன்
         
 

18 comments:

பால கணேஷ் said...

எவ்வளவு இனிமையாக புத்தாண்டு வாழ்த்து்க்கள சொல்லியிருக்கிறீர்கள்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வல்லிம்மா!

மதுரையம்பதி said...

உங்களுக்கும், உங்கள் சிம்மத்திற்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் எனது புதுவருட நமஸ்காரங்கள்.:-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படங்களுக்கு ஒரு சபாஷ்.........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

மாதேவி said...

மங்களகரமான மஞ்சள் ரோஜாவுடன் வரவேற்று இனிய வாழ்த்துக்களையும் தந்துள்ளீர்கள். மகிழ்கின்றோம்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

S.Muruganandam said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வல்லிம்மா.

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

சசிகலா said...

உழைப்போம் என்ற எண்ணம்தான் இப்போது
அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .

வல்லிசிம்ஹன் said...

மிகவும் நன்றி கணேஷ். மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மௌலி..தகுந்த சமயத்தில் உதவும் தங்க மனிதர்களில் நீங்களும் ஒருவர்.
வாழ்த்துகளுக்கு
மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கவிதை வீதி சௌந்தர்.வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
பாராட்டுகளுக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
உங்கள் மெயில் ஐடி தெரிந்திருந்தால் வாழ்த்துகள் அனுப்பி இருப்பேன்.
இப்பவும் ஒன்றும் நஷ்டம் இல்லை. மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மா.

வல்லிசிம்ஹன் said...

மிகவும் நன்றி கைலாஷி.
இன்னும் ஆன்மீகத் தகவல்கள் உங்களிடமிருந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வெங்கட்.
இந்த நல்ல நாளில் பதிவர்களோடு நட்பு கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அனைவருக்கும் நன்மை கொடுக்கும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சசிகலா. ரசித்ததற்கு மிகவும் நன்றி.

Matangi Mawley said...

Wish you and your family a very happy New Year!!! :)

Beautiful photographs!

Kavinaya said...

இனிய வாழ்த்துகளோடு, பணிவன்பான வணக்கங்களும், அம்மா.